தாம்பரம் அருகே, சாலைகளில் சுற்றித் திரிந்த 76 மாடுகள் பறிமுதல் - உயிரிமையாளருக்கு அபராதம் விதிப்பு..
மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவர்களது திருவுருவ சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்...
மருதுபாண்டியர்களின் நினைவுதினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நினைவிடத்தில் அவர்களது திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகர...
சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 121-வது பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள அவரது பூர்வீக வீட்டில், வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்காரா ...
ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள மேலப்பாளையத்தில் 1756ஆம் ஆண்டு பிறந்த தீரன் சின்னமலை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானுடன் இணைந்து போரிட்டார்.
திப்பு சுல்தான் இறந...
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நீதிமன்ற உத்தரவின் படி செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் புத்தமதப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது.
உறவினர்கள் இறுதிமரியாதை செலுத்தி...
திருவாலங்காட்டில் இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்யப்பட்ட சிவகுமார் என்ற ஆட்டோ ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
திருவலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருக...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நவரத்தின நகரைச் சேர்ந்த குமார், மனைவி ஆனந்தவள்ளியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கல்...